என் முதல் மூன்று
கதைகளுக்கும் வந்த விமர்சனங்களை ஒரே இடத்தில் தொகுக்க வேண்டும் என்ற நீண்ட நாள்
ஆசை இப்போது தான் சாத்தியமாகி உள்ளது. என் விருப்பத்தின் முதல் நோக்கம் கருத்துப்
பகிர்வுகளை ஒரே தொகுப்பில், என்
தனிப்பட்ட வலைபதிவில் சேமிப்பது. இரண்டாவது உள்நோக்கம் எனக்கே எனக்காக; பின்னாட்களில் திரும்பிப் பார்க்கும்போது கிடைக்கும் சந்தோசத்திற்காக -
எழுத்துக்கு கிடைத்த விமர்சனங்களை எங்கும் தவற விட்டுவிடக்கூடாது என்ற ஆவல்
மட்டுமே 😊
"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)
Showing posts with label நீ நான் நாம் வாழவே. Show all posts
Showing posts with label நீ நான் நாம் வாழவே. Show all posts
Friday, November 10, 2017
Sunday, June 18, 2017
நீ நான் நாம் வாழவே
ஏற்கனவே பப்ளிஷ் ஆன என் புத்தகங்களை படிக்க விரும்பி கேட்ட நண்பர்களுக்காக – கீழே என்னுடைய முதல் நாவலான ‘நீ நான் நாம் வாழவே’ இணைப்பில்.
Subscribe to:
Posts (Atom)
-
மார்ச்' 30 வார கண்மணியில் எனது நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'தூரங்கள் நகர்கின்றன' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது.
-
சென்ற பதிவில் குறிப்பிட்டது போல, கதை குறித்த விமர்சனங்களை எங்கேயும் தவற விட்டு விடக்கூடாது என்ற விருப்பம் மட்டுமே இந்த தொகுப்பின் நோக...