"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, December 12, 2016

கனமாய் கரையும் கணங்கள்

எழுதும்போதே உணர்ந்தேன், இது சற்றே பெரிய சிறுகதை என்று. ஆனாலும் குறைக்க மனம் வரவில்லை. 'அப்படியே ஒரு ஹவுஸ் வைப்பின் வாழ்க்கை, நான் என்னை உணர்ந்தேன் இதில்' என்று கருத்துக்கள் வந்தபோது நீளம் பெரிய விசயமாக தோன்றவில்லை. நீங்களும் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

Sunday, December 4, 2016

வானப்ரஸ்தம்

லேடிஸ் விங்க்ஸ் தளத்தில் நடந்த 'தீபாவளி சிறுகதை போட்டி - 2016' -ல் முதல் பரிசு பெற்ற சிறுகதை இது. மதிப்புமிகு நடுவர் காஞ்சனா ஜெய திலகர் அவர்கள் கதைகளை வாசித்து தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார். நடுவர் அவர்களின் கடிதத்தையும் தள நிர்வாகியின் அனுமதியுடன் இங்கே இணைத்துள்ளேன். தேர்வுக் குழுவுக்கும் , போட்டிகள் நிகழ்த்திய  லேடிஸ்விங்க்ஸ் குழுமத்தினருக்கும், பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தும் சிறகுகள் பதிப்பகத்தினருக்கும், பின்னணியில் இதற்கென உழைத்த முகமறியா தோழிகள்  அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்!