அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
'விழிகள் தீட்டும் வானவில்' புத்தக வடிவில் வெளியாகும் மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எண்ணற்ற புத்தம் புது நூல்கள் வெளியாகி அடைமழையென பொழியும் சென்னை புத்தகக் கண்காட்சியில் நமது இருப்பும் சின்னஞ்சிறு துளியாக இணைவது இதமளிக்கிறது. பெரிய பெரிய ஜாம்பவான்கள் நீந்தும் ஆழ்கடலில் ஒரு குட்டிக் கூழாங்கல்லுக்கு உண்டாகும் உவகை!
"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)
Tuesday, January 9, 2018
Subscribe to:
Posts (Atom)
-
நினைவெல்லாம் செண்பகப்பூ நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக...
-
மார்ச்' 30 வார கண்மணியில் எனது நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'தூரங்கள் நகர்கின்றன' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது.
-
வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கீங்க? நான் இந்த பக்கம் வந்தே ரொம்ப நாட்கள் ஆகி விட்டன. வேலைகள் நெருக்குவதால் தெரிந்தோ, தெரியாமலோ பெரிய இட...