"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label short story. Show all posts
Showing posts with label short story. Show all posts

Thursday, August 20, 2026

‘கணம்’ சிறுகதைக்கான விமர்சனங்கள்

100 சிறுகதைகள், 100 எழுத்தாளர்கள், 1 வருடம் எனும் நிகழ்வுக்கான புலனக்குழுவில் ‘கணம்’ சிறுகதையைத் தேர்ந்தெடுத்து விமர்சித்திருந்தார்கள்.

குழுவில் பகிரப்பட்டு என்னை வந்தடைந்த விமர்சனங்களை இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.


ஏப்ரல் 2024ல் வாசகசாலையில் வெளிவந்த சிறுகதை இது. வாய்ப்புள்ளவர்கள் வாசித்துப் பாருங்கள்.

https://vasagasalai.com/kanangal-sirukathai-hema-jai-vasagasalai-93/

Wednesday, April 17, 2024

கணங்கள் - சிறுகதை

ஹாய், வாசகசாலை இலக்கிய இதழில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளிவந்துள்ளது.

கணங்கள்.


வாய்ப்புள்ள நண்பர்கள் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். மகிழ்வேன். வாசகசாலைக்கு நன்றி!


Friday, November 4, 2022

அப்பாவின் நிழல் - சிறுகதை - இந்த மாத (நவம்பர் 2022) பெண்மணி இதழில்

அப்பாவின் நிழல் - சிறுகதை - இந்த மாத (நவம்பர் 2022) பெண்மணி இதழில் மீள் பிரசுரமாகி உள்ளது. வாசிக்க வாய்ப்புள்ளவர்கள் படித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்தால் மகிழ்வேன்.🙂

சிற்றெறும்புகளின் காலம் - சிறுகதை - பெண்மணி இதழ் ஜனவரி - 2022

சிற்றெறும்புகளின் காலம் - சிறுகதை - பெண்மணி இதழ் ஜனவரி - 2022 ல் மீள் பிரசுரமாகி இருந்தது.

இது மங்கையர் மலரில் பரிசு பெற்று 2020’ல் வெளியான சிறுகதை.
(why now? Got the pictures only now 😃😃😃)
#shortstory #மீள் பிரசுரம்

Sunday, July 31, 2022

பெண் விழை - சிறுகதை

பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் என்னுடைய சிறுகதையான ‘பெண் விழை’ யும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அனலாத்தி - சிறுகதை

ஜூன் 2022 தென்றல் இதழில் என்னுடைய சிறுகதை 'அனலாத்தி' வெளியாகியுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் வாசித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிறுகதைக்கான இணைப்பு இங்கே - 

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=15105


Friday, March 26, 2021

கல்கியில் வெளியாகியுள்ள சிறுகதை

இந்த வார கல்கியில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளிவந்துள்ளது. இறைவனுக்கு நன்றி! அழகான ஓவியங்களுடன் நேர்த்தியான வடிவமைப்பில் நம் கதையை நாமே பார்ப்பது ஒரு பிரத்யேக உணர்வு!

Monday, February 1, 2021

சிறுகதை - மங்கையர் மலரில்

இந்த மாத மங்கையர் மலர் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது. 'சிற்றெறும்புகளின் காலம்' என்னும் இச்சிறுகதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. கீர்த்தி சிறிதோ, பெரிதோ  எல்லோருக்கும் அவரவர்க்கான காலம் உண்டு என்று சொல்கிற கதைக்கரு.