"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label பனி இரவும் தனி நிலவும். Show all posts
Showing posts with label பனி இரவும் தனி நிலவும். Show all posts

Friday, November 10, 2017

பனி இரவும் தனி நிலவும் - விமர்சனங்கள்

சென்ற பதிவில் குறிப்பிட்டது போல, கதை குறித்த விமர்சனங்களை எங்கேயும் தவற விட்டு விடக்கூடாது என்ற விருப்பம் மட்டுமே இந்த தொகுப்பின் நோக்கம். இந்த தொகுப்பில் மூன்றாவது நாவலான 'பனி இரவும் தனி நிலவும்' கதைக்கான கருத்துப் பகிர்வுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Friday, June 2, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 21

ஹலோ ஃப்ரண்ட்ஸ்,
போன எபிக்கு கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி!
விழிகள் தீட்டும் வானவில்’-ன் இருபத்தி ஒன்றாவது  அத்தியாயம் இதோ.  

Monday, January 2, 2017

பனி இரவும் தனி நிலவும்

அன்பு தோழமைகளுக்கு,

இந்த புதிய ஆண்டில் இனிய செய்தியாக என் மூன்றாவது நாவல் “பனி இரவும் தனி நிலவும்” புத்தகமாக மலர்ந்துள்ளது. நாவலை வெளியிட்ட பிரியா நிலையத்தினருக்கு நன்றிகள் பல! இந்த முயற்சியில் என்னுடன் துணை வந்த தோழிகள், சகோதரிகள், கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நட்புகள் என் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! Special Thanks to Manjula Senthil KumarLady's Wings Group and LW Friends!