"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, May 28, 2018

சோறு

செந்தூரம் வைகாசி இதழில் இடம்பெற்ற உணவு பற்றிய கட்டுரையை கீழே இணைத்துள்ளேன். செந்தூரம் இதழில் இடம்பெற்ற சுட்டி இங்கே : சோறு

Monday, May 14, 2018

அமிழும் நிகழ்கள்


பனிமலர் மே - 2018 இதழில் வெளியான சிறுகதை : 

ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்த நிமிஷம் குழந்தைகள் இருவரும் அந்த பன்னாட்டு உணவு விடுதியை நோக்கி ஓட, “ஏன்டா... எப்பப்பாரு அந்த கோழிக்காலேதான் வேணுமா?” சலித்துக்கொண்டே பின்னால் நடந்தாள் பிருந்தா. “இங்கயே என்ன வேணுமோ சாப்ட்டுட்டு வந்துடுங்க. வீட்டுக்கு போய் ‘தோசை ஊத்தேன், தயிர்சாதமாச்சும் கொடேன்’னு படுத்தாதீங்க...” என்னிடம் திரும்பியவள் அழுத்தமாக சொல்ல, சிரிப்போடு முறைத்தேன். “ஆமா. அப்படியே கேட்டவுடனே செஞ்சு கொடுத்துட்டுத்தான் மறுவேலை பார்ப்ப பாரு...” உள்பாக்கெட்டில் வைத்த கார் பார்க்கிங் ரசீதை நெருடியபடி உட்கார்ந்தபோதுதான் கவனித்தேன்.

காதல்

மிகுந்த யோசனைக்குப் பிறகு இந்த பதிவை இங்கு பதிவிடுகிறேன். அதீத புனிதமாக்கப்படும் எந்த விஷயமும் ஆபத்தானதே. அவரவர் கருத்து, விருப்பம், சாதி, கடவுள், மதம் தொடங்கி நட்பு, காதல் வரை சகல விஷயங்களுக்கும் இது பொருந்தும்.