"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Saturday, April 20, 2019

இலையுதிர்காலம்


“குக்கூ.. குக்கூ” குருவிகள் இரண்டும் ஒன்றோடொன்று தலைமுட்டி கிரீச்சிட...

உறக்கம் லேசாய் கலைந்த பிரமை நிலையில் உணர முடிந்தது மண்டையில் அடித்தால் போல அலறும் அழைப்பு மணியின் ஓசையை. லேசாக விழித்துப் பார்த்ததில் கண்கள் தீயாய் எரிந்தன.

Sunday, April 14, 2019

அமிழ்தம் மின்னிதழ் - கேள்வி பதில்கள்

அமிழ்தம் தை மாத மின்னிதழில் வெளியான "ஒரே கேள்வி, வெவ்வேறு பதில்கள்" பகுதியில் இடம்பெற்ற எனது பதில்களுடன் கூடிய மின்னிதழின் திரைச்சொட்டுகள் கீழே.

இளம் எழுத்தாளரான என்னையும் கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பினை அளித்து கௌரவப்படுத்திய அமிழ்தம் மின்னிதழ் குழுமத்தினருக்கும், சகோதரி எழுத்தாளர் திருமதி. ஷெண்பா அவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்!

குவிகம் சிறுகதை போட்டி

குவிகம் சிறுகதை போட்டியை செம்மையாக நடத்திய குவிகம் இலக்கிய வாசல் குழுமத்தினருக்கும், திரு. கிருபானந்தன் ஐயா அவர்களுக்கும், அன்பார்ந்த நடுவர் திருமதி. கிரிஜா ராகவன் அவர்களுக்கும், புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட இத்தலைமுறை பெண் எழுத்தாளர்களுக்கான ஆதர்ச முன்னோடியான திருமதி. வித்யா சுப்பிரமணியம் அவர்களுக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்!