"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, September 26, 2016

எது ஆண்மை ?


அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

நா. முத்துக்குமாரின் இவ்வைர வரிகளை உணர்ந்து, அனுபவித்து, நெக்குருகி, மனம் நிறைந்து போகாத மனிதர்கள் யாரும் இருக்கமுடியாது.

Thursday, September 15, 2016

பட்டாம்பூச்சி பற பற !

ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க.? நலம். நலமறிய ஆவல்.

ஒரு நல்ல செய்தி - என் இரண்டாவது நாவல் 'பட்டாம்பூச்சி பற பற !' பிரியா நிலையத்தினரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

Monday, September 12, 2016

அவள் - சிறுகதை


வணக்கம்,

எப்படி இருக்கீங்க? பெயர் தெரியாத மின்முகவரியிலிருந்து வந்திருக்கிற இந்த மடலை பார்த்து விழிக்கிறீங்களா? என் பேரு முக்கியம் இல்லீங்க. நான் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் கொஞ்சம் கேளுங்க,ப்ளீஸ்! 

இது எனக்கு ரொம்பவே நெருக்கமான ஒரு பொண்ணைப் பத்தின கதை தான்.