நினைவெல்லாம் செண்பகப்பூ நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!
"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)
Thursday, June 10, 2021
நினைவெல்லாம் செண்பகப்பூ - விமர்சனங்கள்(2)
நினைவெல்லாம் செண்பகப்பூ நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!
------------------------------------------------------------------------
நினைவெல்லாம் செண்பகப்பூ - விமர்சனங்கள்(1)
நினைவெல்லாம் செண்பகப்பூ நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!
Monday, May 31, 2021
நினைவெல்லாம் செண்பகப்பூ
அனைவருக்கும் வணக்கம்!
'நினைவெல்லாம் செண்பகப்பூ’ - புதிய நாவல் இப்போது கிண்டிலில். அதிகம் பேசா பொருளைப் பேசவிருக்கும் கதை கரு இது. வாசித்து உங்களது மேலான விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
நன்றிகளுடன்!
ஹேமா ஜெய்
https://www.amazon.in/dp/B095NBLSKV
Sunday, April 11, 2021
கண்மணி நாவல்
Wednesday, November 11, 2020
ஆனந்தி - விமர்சனங்கள்
Tuesday, September 29, 2020
ஙஞணநமன மெல்லினமாம்! - விமர்சனங்கள் (3)
ஙஞணநமன மெல்லினமாம்! - விமர்சனங்கள் (2)
ஙஞணநமன மெல்லினமாம்! - விமர்சனங்கள் (1)
Thursday, September 3, 2020
ஆனந்தி - புத்தக விமர்சனம்
சென்ற வாரம் 'ஆனந்தி' நாவல் குறித்து தோழி ஒருவர் அனுப்பி இருந்த மின்னஞ்சல் எதிர்பாராத நிறைவில் ஆழ்த்தியது. எதார்த்த மனிதர்களின் வாழ்வியல் கதை தான் ஆனந்தி. புத்தகமாக வெளிவந்தபின் அக்கதை நல்ல வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்!
Tuesday, May 12, 2020
Wednesday, January 1, 2020
பூக்கள் விற்பனைக்கல்ல - விமர்சனங்கள் (3)
பூக்கள் விற்பனைக்கல்ல - விமர்சனங்கள் (1)
-
மார்ச்' 30 வார கண்மணியில் எனது நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'தூரங்கள் நகர்கின்றன' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது.
-
சென்ற பதிவில் குறிப்பிட்டது போல, கதை குறித்த விமர்சனங்களை எங்கேயும் தவற விட்டு விடக்கூடாது என்ற விருப்பம் மட்டுமே இந்த தொகுப்பின் நோக...