இந்த வருட புத்தக கண்காட்சிக்கு எனது இரண்டு புத்தகங்கள் வெளியாகின்றன. புத்தம் புதிய நாவல் ‘கடல் நீலம்’ மற்றும் 'கணங்கள்' சிறுகதைத் தொகுப்பு.
பிரியா நிலையத்தில் புது வரவான ‘கடல் நீலம்’ மற்றும் எனது அனைத்து நாவல்களும் கிடைக்கும். ‘கணங்கள்’ சிறுகதைத் தொகுப்பை புஸ்தகா வெளியிடுகிறது. பதிப்பாளர்களுக்கு என் நன்றிகள்.
2024ல் வெளியான 'சிற்றெறும்புகளின் காலம்' சிறுகதைத் தொகுப்பு புலம் பதிப்பகத்தில் கிடைக்கும்.
வாசகர்கள் எனது புத்தகங்களை வாங்கி வாசித்து உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்துங்கள். நன்றி உங்கள் அனைவருக்கும்!



