100 சிறுகதைகள், 100 எழுத்தாளர்கள், 1 வருடம் எனும் நிகழ்வுக்கான புலனக்குழுவில் ‘கணம்’ சிறுகதையைத் தேர்ந்தெடுத்து விமர்சித்திருந்தார்கள்.
குழுவில் பகிரப்பட்டு என்னை வந்தடைந்த விமர்சனங்களை இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
ஏப்ரல் 2024ல் வாசகசாலையில் வெளிவந்த சிறுகதை இது. வாய்ப்புள்ளவர்கள் வாசித்துப் பாருங்கள்.
https://vasagasalai.com/kanangal-sirukathai-hema-jai-vasagasalai-93/